Thursday 30 January 2014

சன்னிலியோன் என்னா பொண்ணுடா..! - மனம் திறக்கிறார் ஜெய்..!



சன்னிலியோன் ஒரு அதிசயமான நடிகை என்று கூறியுள்ளார் ஜெய்.

உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன்.

வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கொலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் பிரியர்களை கலக்கி எடுக்க வந்துள்ளார்.

ஆனால், இந்த படத்தில் அவரது பேவரிட் காஸ்டியூமான டூ-பீஸ் உடையணியாமல் தாவணி கட்டி ஆடியதாக செய்தி பரவியிருக்கிறது.

இந்த நிலையில், அப்படத்தின் நாயகனான ஜெய், அந்த பாடலில் தான் முழுக்க முழுக்க சன்னியுடன் நனைந்தபடி ஆடியதாக தனது அபிமானிகளிடம் சில தகவல்களை லீக்அவுட் செய்து வருகிறார்.

அதோடு, நான்கூட முதலில் சன்னி லியோனை நெருங்கிப்பழக தயக்கத்துடன்தான் நின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகஜமாக பழகினார்.

உலக அளவில் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகை, என்னுடன் அப்படி பழகியது ஆச்சர்யமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Tags: , ,

0 Responses to “சன்னிலியோன் என்னா பொண்ணுடா..! - மனம் திறக்கிறார் ஜெய்..!”

Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.