Recent Articles
Home » Archives for October 2013
Tuesday 29 October 2013
Tuesday 29 October 2013
- 0 Comments
முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)
இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்
மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்
நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்
ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)
ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)
எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார்.
முதன்முதலில் தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை லட்சுமி
முதல் ஆர்வோ கலர் படம் பட்டினப்பிரவேசம் (1977)
முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்
முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜ ராஜ சோழன் (1973)
முதன் முதலில் செவாலியர் விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசன்
முதன் முதலில் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் மலைக்கள்ளன்
முதல் 3டி படம் மைடியர் குட்டிச்சாத்தான் (1984)
ஆடல் பாடல் இடம் பெறாத திரைப்படம் அந்த நாள்
1.டச்சு கயானா — சுரினாம்.
2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா — எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் — கானா
5.பசுட்டோலாந்து — லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
7.வட ரொடீஷியா — ஜாம்பியா
8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்
11.சாயிர் — காங்கோ
12.சோவியத்யூனியன் — ரஷ்யா
13.பர்மா — மியான்மர்
14.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்
15.சிலோன் — ஸ்ரீலங்கா
16.கம்பூச்சியா — கம்போடியா
17.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
18.மெஸமடோமியா — ஈராக்
19.சயாம் — தாய்லாந்து
20.பார்மோஸ — தைவான்
21.ஹாலந்து — நெதர்லாந்து
22.மலாவாய் — நியூசிலாந்து
23.மலகாஸி — மடகாஸ்கர்
24.பாலஸ்தீனம் — இஸ்ரேல்
25.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
26.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்
27.அப்பர் பெரு — பொலிவியா
28.பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா
2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா — எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் — கானா
5.பசுட்டோலாந்து — லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
7.வட ரொடீஷியா — ஜாம்பியா
8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்
11.சாயிர் — காங்கோ
12.சோவியத்யூனியன் — ரஷ்யா
13.பர்மா — மியான்மர்
14.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்
15.சிலோன் — ஸ்ரீலங்கா
16.கம்பூச்சியா — கம்போடியா
17.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
18.மெஸமடோமியா — ஈராக்
19.சயாம் — தாய்லாந்து
20.பார்மோஸ — தைவான்
21.ஹாலந்து — நெதர்லாந்து
22.மலாவாய் — நியூசிலாந்து
23.மலகாஸி — மடகாஸ்கர்
24.பாலஸ்தீனம் — இஸ்ரேல்
25.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
26.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்
27.அப்பர் பெரு — பொலிவியா
28.பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா
Monday 28 October 2013
Monday 28 October 2013
- 0 Comments
நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.
1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.
பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.
சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.
இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.
“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.
மெகஸ்தனிஸ் :
கிரேக்க தூதுவர்
நாடு : கிரேக்கம்
காலம் : மெளரியர் ஆட்சிக்காலம்
தாலமி :
கிரக்க பயணி
நாடு : கிரேக்கம்
காலம் : 2ஆம் நூற்றாண்டு
பாஹியான் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : சந்திரகுப்தர்
யுவான் சுவாங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்
இட்சிங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்
அல்பெருனி :
நாடு : மத்திய ஆசியா
காலம் : கஜினிமுகமது
வெனிஸ் பயணி
நாடு : வெனிஸ்
இபின்படூடா :
மொராக்கோ பயணி
காலம் : துக்ளக்
ult, m
Sunday 27 October 2013
Sunday 27 October 2013
- 0 Comments
மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.
இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவருக்கு முன்பு பிரதமராக இருந்தவர் : இந்திரா காந்தி
இவருக்கு பின்பு பிரதமராக இருந்தவர் : சரண் சிங்
அரசியல் கட்சி : ஜனதா கட்சி
இறப்பு : 10 ஏப்ரல் 1995
இவருக்கு பின்பு பிரதமராக இருந்தவர் : சரண் சிங்
அரசியல் கட்சி : ஜனதா கட்சி
இறப்பு : 10 ஏப்ரல் 1995
1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்
1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921
2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926
3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930
4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932
5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936
6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936
7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937
8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937
9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939
10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947
11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949
12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952
13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954
14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963
15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967
16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969
17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976
18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987
19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988
20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991
21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996
22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001
23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001
24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002
25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006
26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011
27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்
-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்
மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்
-----------------------------------------------------------------------------
2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை
3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை
திரு. V. V. கிரி - 3.5.1969 முதல் 20.7.1969 வரை (தற்காலிகம்)
திரு. முகம்மது இதாயதுல்லா - 20.7.1969 முதல் 24.8.1969 வரை (தற்காலிகம்)
4. திரு. V. V.கிரி - 24.8.1969 முதல் 24.8.1974 வரை
5. திரு. பக்ருதீன் அலி அகமது - 24.8.1974 முதல் 11.2.1977 வரை
திரு. B. D. ஜாட்டி - 11.2.1977 முதல் 25.7.7197 வரை (தற்காலிகம்)
6. திரு. நீலம் சஞ்ஞீவி ரெட்டி - 25.7.1977 முதல் 25.7.1982 வரை
8. திரு. R. வெங்கடராமன் - 25.7.1987 முதல் 25.7.1992 வரை
9. திரு. சங்கர் தயால் சர்மா - 25.7.1992 முதல் 25.7.1997 வரை
10. திரு. K. R. நாராயணன் - 25.7.1997 முதல் 25.7.2002 வரை
11. திரு. A. P. J. அப்துல் கலாம் - 25.7.2002 முதல் 25.7.2007 வரை
12. திருமதி. பிரதிபா பாட்டில் - 25.7.2007 முதல் 25.7.2012 வரை
13. திரு. பிரணாப் முகர்ஜி - 25.7.2012 முதல்
1) டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) 1950-1962
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.
டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
2) டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
3) டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) ,
பெரியார் விருது - கோ. சமரசம்,
அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன்,
காமராசர் விருது- சிங்காரவேலு,
மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி,
பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி,
திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார்,
கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன்,
அம்பேத்கர் விருது - தா.பாண்டியன்
1. சஹாரா - வட ஆப்பிரிக்கா
2. அரேபியன் - மத்திய கிழக்கு
3. கோபி - சீனா
4. படகோனியன் - அர்ஜென்டினா
5. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா
6. கலாஹாரி - தென் ஆப்பிரிக்கா
7. கிரேட் பாசின் - அமெரிக்கா
8. தார் - இந்தியா, பாகிஸ்தான்
9. கிரேட் சாண்டி - ஆஸ்திரேலியா
10. காரா-கும் - மேற்கு ஆசியா
11. கொலராடோ - மேற்கு அமெரிக்கா
12. இப்சன் - ஆஸ்திரேலியா
13. சொனோரன் - அமெரிக்கா
14. இசில்-கும் -மேற்கு ஆசியா
15. தாக்ளா மக்கான் - சீனா
16. ஈரானியன் - ஈரான்
17. சிம்ப்சன் / ஸ்போனி - வட ஆப்பிரிக்கா
18. மோஹேவ் - அமெரிக்கா
19. அட்டகமா - சிலி
20. நமீப் - ஆப்பிரிக்கா
தேசிய பறவை - மயில்
தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்
தேசிய மலர் - தாமரை
தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய மொழி - இந்தி
தேசிய கொடி - மூவர்ணக் கொடி
தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது,
வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.
தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.
தேசியக் கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947
மூவர்ணக் கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட வருடம் 1931
தேசிய விலங்கு -புலி
தேசிய சின்னம் - உத்திரபிரதேசத்தில் உள்ள அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள் சிங்கம், யானை, குதிரை, காளை.
தேசியகீதம் - ஜனகனமண
தேசிய கீதத்தை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 24.1.1950.
முதன்முதலில் பாடப்பட்டது - 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்.
தேசியப் பாடல் - வந்தே மாதரம்.
தேசியப் பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
முதன்முதலில் பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது - 1957 அண்டு மார்ச் 22
தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.
தேசிய மரம்-ஆலமரம்.
தேசிய நதி - கங்கை / கங்கா
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை
கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்
விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு
பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)
காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)
பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.
கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)
பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)
மதுரா விஜயா - கங்கா தேவி
அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்
பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)
பாரவி - இராதார்ச்சுனியம்
சூத்திரகர் - மிருச்சகடிகம்
ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்
வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா
அமரசிம்மர் - அமரகோசம்
பாரவி - கிராதார்ஜீனியம்
தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்
மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
வியாசர் - மகாபாரதம்
திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
வால்மீகி - இராமாயணம்
புகழேந்தி - நளவெண்பா
சேக்கிழார் - பெரிய புராணம்
செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்
அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்
பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
காமசூத்திரம் - வாத்சாயனார்
இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
இராஜதரங்கனி - கல்ஹாணர்
ஷாநாமா - பிர்தௌசி
கீதகோவிந்தம் - ஜெயதேவர்
யுவான்சுவாங் - சியூக்கி
நூல் ஆசிரியர்
துசக்-இ-பாபரி -பாபர்
தாரிக்-தி-ரஷீத் -மிர்சா
ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்
தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்
காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்
தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்
அக்பர் நாமா -அபுல் பாசல்
அயினி அக்பரி -அபுல் பாசல்
தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்
தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்
இக்பால் நாமா -முகபத்கான்
பாதுஷா நாமா -அப்துல் அமீது
ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்
முண்டகப் உல் ஓபாப் -காபீகான்
விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு
பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)
காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)
பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.
கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)
பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)
மதுரா விஜயா - கங்கா தேவி
அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்
பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)
பாரவி - இராதார்ச்சுனியம்
சூத்திரகர் - மிருச்சகடிகம்
ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்
வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா
அமரசிம்மர் - அமரகோசம்
பாரவி - கிராதார்ஜீனியம்
தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்
மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
வியாசர் - மகாபாரதம்
திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
வால்மீகி - இராமாயணம்
புகழேந்தி - நளவெண்பா
சேக்கிழார் - பெரிய புராணம்
செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்
அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்
பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
காமசூத்திரம் - வாத்சாயனார்
இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
இராஜதரங்கனி - கல்ஹாணர்
ஷாநாமா - பிர்தௌசி
கீதகோவிந்தம் - ஜெயதேவர்
யுவான்சுவாங் - சியூக்கி
நூல் ஆசிரியர்
துசக்-இ-பாபரி -பாபர்
தாரிக்-தி-ரஷீத் -மிர்சா
ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்
தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்
காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்
தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்
அக்பர் நாமா -அபுல் பாசல்
அயினி அக்பரி -அபுல் பாசல்
தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்
தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்
இக்பால் நாமா -முகபத்கான்
பாதுஷா நாமா -அப்துல் அமீது
ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்
முண்டகப் உல் ஓபாப் -காபீகான்
பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு
அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு
மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு
பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு
குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு
ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு
அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு
மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு
பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு
குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு
ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு
கட்டிடக்கலை :
1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)
எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்
2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)
எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்
3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)
எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்
4. மண்டபக் கோயில்கள்
எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்
5. பிறவகைக் கோயில்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்
காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்
மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்
மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்
தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்
ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்
அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)
தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)
பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)
பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)
யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)
அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)
இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)
Country
|
legislatures
|
Afghanistan
|
Shora
|
Andorra
|
General Council
|
Albania
|
People's Assembly
|
Azerbaijan
|
Melli Majlis
|
Argentina
|
National Congress
|
Australia
|
Federal Parliament
|
Austria
|
National Assembly
|
Bahrain
|
Consultative Council
|
Bangladesh
|
Jatiya Sansad
|
Bhutan
|
Tsogdu
|
Britain
|
Parliment (House of Common's and House of Lords)
|
Bulgaria
|
Narodno Subranie
|
Colombia
|
Congress
|
Canada
|
Parliament
|
China
|
National People's Assembly
|
Crotia
|
Sabor
|
Czech Republic
|
Chamber of Deputies and Senate
|
Denmark
|
Folketing
|
Finland
|
Eduskusta (Parliament)
|
Germany
|
Bundestag (Lower House) and Bundesrat (Upper House)
|
Greece
|
Chamber of Deputies
|
Iceland
|
Althing
|
India
|
Sansad(parliament)
|
Iran
|
Majlis
|
Israel
|
Knesset
|
Japan
|
Diet
|
Korea(North)
|
Supreme People's Assembly
|
Korea(South)
|
National Assembly
|
Lithuania
|
Seimas
|
Maldives
|
People's Majlis
|
Mongolia
|
Great People's Khural
|
Myanmar
|
Pyithu Hluttaw
|
Nepal
|
Rashtriya Panchayat
|
Netherlands
|
The Staten General
|
Norway
|
Storting
|
Oman
|
Monarchy
|
Pakistan
|
National Assembly & Senate
|
Poland
|
Sejm
|
Russia
|
Federal Assembly
Duma & Federal Council
|
Spain
|
Cortes
|
Sweden
|
Riksdag
|
Saudi Arabia
|
Majlis Al Shura
|
USA
|
Congress
|
Subscribe to:
Posts (Atom)