Saturday 16 November 2013
இந்திய விலங்கியல் வல்லுநர்கள் யார் என்று தெரியுமா?
Saturday 16 November 2013 by Unknown
எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் விலங்குகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு உலகளாவிய புகழைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலரும், அவர்கள் சாதித்த துறைகளையும் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா....படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
சலீம் அலி - பறவையியல் துறை
ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை
எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை
ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை
பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை
சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை
அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை
பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை
எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை
ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை
Tags:
பொது அறிவு!
சலீம் அலி - பறவையியல் துறை
ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை
எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை
ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை
பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை
சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை
அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை
பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை
எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை
ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை
About : கல்லாப்பெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இந்திய விலங்கியல் வல்லுநர்கள் யார் என்று தெரியுமா?”
Post a Comment