Sunday, 22 December 2013
செவ்வாயில் நிரந்தரமாக குடியேற...
Sunday, 22 December 2013 by Unknown
சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
Tags:
பொது அறிவு!
About : கல்லாப்பெட்டி

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “செவ்வாயில் நிரந்தரமாக குடியேற...”
Post a Comment