Recent Articles
Home » All posts
Sunday, 22 December 2013
Sunday, 22 December 2013
- 0 Comments
100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.
முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.
முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.
தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
Saturday, 16 November 2013
Saturday, 16 November 2013
- 0 Comments
மருந்துகளுக்கும் சூரிய ஒளிக்கும் ஒத்துக்காது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு சூரிய ஒளி பட்டதும் கெட்டுப் போய் தண்ணீராக மாறிவிடும்.
சில்வர் நைட்ரேட் பற்றி உங்களுக்குத் தெரியும் அதன் மீது வெளிச்சமே படக்கூடாது.
விட்டமீன்கள், ஆண்டிபயாட்டிக் கெமிக்கல்கள் போன்றவை வெளிச்சத்தில் சீக்கிரம் செயலற்றுப் போய்விடுவதால் பொதுவாகவே எல்லா மருந்துகளுக்கும் கெமிக்கல்களுக்கும் பிரவுன் நிற பாட்டில்களையே பயன் படுத்துகிறார்கள்.
கண்ணீர்ப் புகையின் கெமிக்கல் பெயர் குளோரோ செப்டோ ஃபீனோன். இந்த கெமிக்கல் ஈரம் பட்டதும் மெல்லிய அமிலமாகிறது.
மென்மையான தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் படும்போது கண்ணீர் வருகின்றது.
தும்மல், இருமல், கண்ணெரிச்சல் முதலிய ஒன்றன் பின் ஒன்றாக வந்து தொந்தரவு ஏற்படும்.
இது எவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும், கண்ணீர் புகையை தாக்குப்பிடிக்க முடியாது.
மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்துகிறார்கள்.
கண்ணீர்ப்புகை திரவ ரூபத்தில் கேனிஸ்டர்களில் நிரப்பி கூட்டத்தில் வீசுவார்கள்.
கிரனேட் லாஞ்ச்சர் என்ற துப்பாக்கியின் மூலம் வீசுவார்கள். கையால் வீசினால் அது கிட்டேயே விழுந்து அவர்களையே தாக்கும் என்பதால் வீசும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் விலங்குகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு உலகளாவிய புகழைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலரும், அவர்கள் சாதித்த துறைகளையும் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா....படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
சலீம் அலி - பறவையியல் துறை
ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை
எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை
ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை
பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை
சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை
அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை
பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை
எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை
ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை
சலீம் அலி - பறவையியல் துறை
ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை
எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை
ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை
பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை
சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை
அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை
பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை
எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை
ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை
மாணவர்களே உங்கள் அறிவுத் திறனை பெருக்கி கொள்ள உங்களுக்கான பொது அறிவு தகவல்கள்.
1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?
2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?
3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?
4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?
5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?
6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?
7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?
8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?
9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?
10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?
விடைகள்
1. கொழுப்பு 2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. அயனிச் சேர்மங்கள் 5. ஹிப்போலைட் பிக்ஸி 6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை 10. குரோமோசோம்கள்
1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?
2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?
3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?
4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?
5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?
6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?
7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?
8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?
9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?
10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?
விடைகள்
1. கொழுப்பு 2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. அயனிச் சேர்மங்கள் 5. ஹிப்போலைட் பிக்ஸி 6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை 10. குரோமோசோம்கள்
மாணவர்களே உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...
* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து
* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்
* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்
* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி
* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி
* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்
* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்
* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
* கொசுக்களில் 3500 வகை உள்ளது
Subscribe to:
Posts (Atom)